Context verses 2-chronicles 26:18
2 Chronicles 26:1

அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

אַבְרָהָ֑ם
2 Chronicles 26:3

உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.

אֶת, אֶת
2 Chronicles 26:5

தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.

אֲשֶׁר
2 Chronicles 26:8

அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.

פְּלִשְׁתִּ֔ים
2 Chronicles 26:10

அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.

אֶת
2 Chronicles 26:11

உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையுமிருந்தது; அது சம்பிரதியாகிய எயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.

אֶת
2 Chronicles 26:15

கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.

אֲשֶׁ֤ר, חָֽפְרוּ֙, אָבִ֔יו, אַבְרָהָ֣ם, פְּלִשְׁתִּ֔ים
2 Chronicles 26:20

பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்.

וַיִּקְרָ֤א
2 Chronicles 26:22

உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.

וַיִּקְרָ֤א
again
And
וַיָּ֨שָׁבwayyāšobva-YA-shove
Isaac
יִצְחָ֜קyiṣḥāqyeets-HAHK
digged
וַיַּחְפֹּ֣ר׀wayyaḥpōrva-yahk-PORE

אֶתʾetet
wells
the
בְּאֵרֹ֣תbĕʾērōtbeh-ay-ROTE
of
water,
הַמַּ֗יִםhammayimha-MA-yeem
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
digged
had
they
חָֽפְרוּ֙ḥāpĕrûha-feh-ROO
in
the
days
בִּימֵי֙bîmēybee-MAY
Abraham
of
אַבְרָהָ֣םʾabrāhāmav-ra-HAHM
his
father;
אָבִ֔יוʾābîwah-VEEOO
stopped
had
Philistines
וַיְסַתְּמ֣וּםwaysattĕmûmvai-sa-teh-MOOM
the
for
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
them
after
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
death
the
מ֣וֹתmôtmote
of
Abraham:
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
and
he
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
names
their
לָהֶן֙lāhenla-HEN
after
the
names
שֵׁמ֔וֹתšēmôtshay-MOTE
which
by
כַּשֵּׁמֹ֕תkaššēmōtka-shay-MOTE
had
called
אֲשֶׁרʾăšeruh-SHER
them.
his
קָרָ֥אqārāʾka-RA
father
לָהֶ֖ןlāhenla-HEN


אָבִֽיו׃ʾābîwah-VEEV