Context verses 2-chronicles 25:26
2 Chronicles 25:7

தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.

שָׁנָ֖ה
2 Chronicles 25:9

அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.

בֶּן
2 Chronicles 25:12

யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.

בֶּן
2 Chronicles 25:17

பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்.

שָׁנָ֖ה
2 Chronicles 25:19

நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.

בֶּן
2 Chronicles 25:20

ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.

בֶּן
2 Chronicles 25:25

யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.

שְׁמ֖וֹ
was
And
וְאַֽחֲרֵיwĕʾaḥărêveh-AH-huh-ray
after
כֵ֞ןkēnhane
that
out,
came
יָצָ֣אyāṣāʾya-TSA
his
אָחִ֗יוʾāḥîwah-HEEOO
brother
hand
his
וְיָד֤וֹwĕyādôveh-ya-DOH
and
took
אֹחֶ֙זֶת֙ʾōḥezetoh-HEH-ZET
hold
heel;
בַּֽעֲקֵ֣בbaʿăqēbba-uh-KAVE
on
עֵשָׂ֔וʿēśāway-SAHV
Esau's
called
was
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
name
his
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
and
יַֽעֲקֹ֑בyaʿăqōbya-uh-KOVE
Jacob:
and
וְיִצְחָ֛קwĕyiṣḥāqveh-yeets-HAHK
Isaac
old
בֶּןbenben
threescore
שִׁשִּׁ֥יםšiššîmshee-SHEEM
years
שָׁנָ֖הšānâsha-NA
when
she
bare
בְּלֶ֥דֶתbĕledetbeh-LEH-det
them.
אֹתָֽם׃ʾōtāmoh-TAHM