Context verses 2-chronicles 20:9
2 Chronicles 20:7

எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?

כִּֽי
2 Chronicles 20:8

ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.

אֲבִימֶ֜לֶךְ
2 Chronicles 20:10

இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டுவிலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.

עָשִׂ֖יתָ
2 Chronicles 20:13

யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.

אֲשֶׁ֣ר
2 Chronicles 20:14

அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:

אֲבִימֶ֜לֶךְ
2 Chronicles 20:16

நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.

אֲשֶׁ֣ר
2 Chronicles 20:18

அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.

כִּֽי
Then
Abimelech
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
called
אֲבִימֶ֜לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
Abraham,
לְאַבְרָהָ֗םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
and
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
him,
What
ל֜וֹloh
hast
thou
done
מֶֽהmemeh
unto
us?
and
what
עָשִׂ֤יתָʿāśîtāah-SEE-ta
have
I
offended
לָּ֙נוּ֙lānûLA-NOO
thee,
that
וּמֶֽהûmeoo-MEH
thou
hast
brought
חָטָ֣אתִיḥāṭāʾtîha-TA-tee
on
לָ֔ךְlāklahk
me
and
on
כִּֽיkee
my
kingdom
הֵבֵ֧אתָhēbēʾtāhay-VAY-ta
a
great
עָלַ֛יʿālayah-LAI
sin?
וְעַלwĕʿalveh-AL
thou
hast
done
מַמְלַכְתִּ֖יmamlaktîmahm-lahk-TEE
deeds
חֲטָאָ֣הḥăṭāʾâhuh-ta-AH
unto
me
that
גְדֹלָ֑הgĕdōlâɡeh-doh-LA
ought
not
מַֽעֲשִׂים֙maʿăśîmma-uh-SEEM
to
be
done.
אֲשֶׁ֣רʾăšeruh-SHER


לֹאlōʾloh


יֵֽעָשׂ֔וּyēʿāśûyay-ah-SOO


עָשִׂ֖יתָʿāśîtāah-SEE-ta


עִמָּדִֽי׃ʿimmādîee-ma-DEE