Context verses 2-chronicles 18:30
2 Chronicles 18:3

எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகீறீரா என்று கேட்டதற்கு, அவன்: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்.

אִם, אַל
2 Chronicles 18:26

அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

אִם, אֶמְצָ֥א
2 Chronicles 18:28

பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אִם
2 Chronicles 18:29

இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אֶֽעֱשֶׂ֔ה
2 Chronicles 18:31

ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
2 Chronicles 18:32

இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.

וַ֠יֹּאמֶר, אַל, נָ֞א, יִ֤חַר, לַֽאדֹנָי֙, אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
unto
him,
it,
וַ֠יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
And
he
said
אַלʾalal
let
not
נָ֞אnāʾna
Oh
angry,
יִ֤חַרyiḥarYEE-hahr
be
Lord
לַֽאדֹנָי֙laʾdōnāyla-doh-NA
the
and
I
will
וַֽאֲדַבֵּ֔רָהwaʾădabbērâva-uh-da-BAY-ra
speak:
אוּלַ֛יʾûlayoo-LAI
Peradventure
found
be
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
there.
thirty
שָׁ֖םšāmshahm
shall
שְׁלֹשִׁ֑יםšĕlōšîmsheh-loh-SHEEM
there
And
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said,
not
will
לֹ֣אlōʾloh
I
אֶֽעֱשֶׂ֔הʾeʿĕśeeh-ay-SEH
do
if
אִםʾimeem
I
find
אֶמְצָ֥אʾemṣāʾem-TSA
there.
שָׁ֖םšāmshahm
thirty
שְׁלֹשִֽׁים׃šĕlōšîmsheh-loh-SHEEM