Context verses 2-chronicles 15:1
2 Chronicles 15:2

அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

אַבְרָ֗ם
2 Chronicles 15:3

இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.

אַבְרָ֔ם
2 Chronicles 15:4

தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

דְבַר
2 Chronicles 15:15

இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள், தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.

אֶל
2 Chronicles 15:18

தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

לֵאמֹ֑ר
After
אַחַ֣ר׀ʾaḥarah-HAHR
these
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
things
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
the
word
הָיָ֤הhāyâha-YA
of
the
Lord
דְבַרdĕbardeh-VAHR
came
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Abram
אַבְרָ֔םʾabrāmav-RAHM
in
a
vision,
בַּֽמַּחֲזֶ֖הbammaḥăzeba-ma-huh-ZEH
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Fear
אַלʾalal
not,
תִּירָ֣אtîrāʾtee-RA
Abram:
אַבְרָ֗םʾabrāmav-RAHM
I
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
am
thy
shield,
מָגֵ֣ןmāgēnma-ɡANE
and
thy
exceeding
לָ֔ךְlāklahk
great
שְׂכָֽרְךָ֖śĕkārĕkāseh-ha-reh-HA
reward.
הַרְבֵּ֥הharbēhahr-BAY


מְאֹֽד׃mĕʾōdmeh-ODE