Context verses 1-timothy 1:2
1 Timothy 1:4

நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.

אֱלֹהִ֔ים
1 Timothy 1:6

இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.

אֱלֹהִ֔ים
1 Timothy 1:11

நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

עַל
1 Timothy 1:15

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

עַל
1 Timothy 1:16

அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.

אֱלֹהִ֔ים
1 Timothy 1:17

நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

עַל
1 Timothy 1:20

இமெனெயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.

אֱלֹהִ֔ים, עַל, עַל
was
And
the
וְהָאָ֗רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
earth
הָיְתָ֥הhāytâhai-TA
was
without
תֹ֙הוּ֙tōhûTOH-HOO
form,
void;
וָבֹ֔הוּwābōhûva-VOH-hoo
and
and
וְחֹ֖שֶׁךְwĕḥōšekveh-HOH-shek
darkness
upon
עַלʿalal
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
deep.
the
of
תְה֑וֹםtĕhômteh-HOME
And
the
Spirit
וְר֣וּחַwĕrûaḥveh-ROO-ak
of
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
moved
מְרַחֶ֖פֶתmĕraḥepetmeh-ra-HEH-fet
upon
עַלʿalal
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
waters.
הַמָּֽיִם׃hammāyimha-MA-yeem