Context verses 1-samuel 30:30
1 Samuel 30:2

அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள்.

אֲשֶׁר
1 Samuel 30:3

தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.

גַם, אָֽנֹכִ֖י
1 Samuel 30:18

அமலேக்கியர் பிடித்துக்கொண்டு போன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.

אֲשֶׁר
1 Samuel 30:24

இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.

יְהוָ֛ה
1 Samuel 30:29

ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,

אֲשֶׁר
For
כִּ֡יkee
it
was
little
מְעַט֩mĕʿaṭmeh-AT
which
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
hadst
הָיָ֨הhāyâha-YA
before
I
לְךָ֤lĕkāleh-HA
came,
and
it
is
now
increased
לְפָנַי֙lĕpānayleh-fa-NA
unto
a
multitude;
וַיִּפְרֹ֣ץwayyiprōṣva-yeef-ROHTS
and
the
Lord
לָרֹ֔בlārōbla-ROVE
hath
blessed
וַיְבָ֧רֶךְwaybārekvai-VA-rek
thee
since
my
coming:
יְהוָ֛הyĕhwâyeh-VA
and
now
אֹֽתְךָ֖ʾōtĕkāoh-teh-HA
when
לְרַגְלִ֑יlĕraglîleh-rahɡ-LEE
shall
I
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
provide
מָתַ֛יmātayma-TAI
for
mine
own
house
אֶֽעֱשֶׂ֥הʾeʿĕśeeh-ay-SEH
also?
גַםgamɡahm


אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE


לְבֵיתִֽי׃lĕbêtîleh-vay-TEE