சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக: அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.
| And give | וְיִֽתֶּן | wĕyitten | veh-YEE-ten |
| thee | לְךָ֙ | lĕkā | leh-HA |
| the blessing | אֶת | ʾet | et |
| of Abraham, | בִּרְכַּ֣ת | birkat | beer-KAHT |
| to thee, and to thy seed | אַבְרָהָ֔ם | ʾabrāhām | av-ra-HAHM |
| with | לְךָ֖ | lĕkā | leh-HA |
| thee; that thou mayest inherit | וּלְזַרְעֲךָ֣ | ûlĕzarʿăkā | oo-leh-zahr-uh-HA |
| אִתָּ֑ךְ | ʾittāk | ee-TAHK | |
| the land | לְרִשְׁתְּךָ֙ | lĕrištĕkā | leh-reesh-teh-HA |
| wherein thou art a stranger, | אֶת | ʾet | et |
| which | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| God | מְגֻרֶ֔יךָ | mĕgurêkā | meh-ɡoo-RAY-ha |
| gave | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| unto Abraham. | נָתַ֥ן | nātan | na-TAHN |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| לְאַבְרָהָֽם׃ | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |