அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.
அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.
தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்து.
இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.
நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.
| his camels | וַיַּבְרֵ֧ךְ | wayyabrēk | va-yahv-RAKE |
| And he made to kneel down | הַגְּמַלִּ֛ים | haggĕmallîm | ha-ɡeh-ma-LEEM |
| without | מִח֥וּץ | miḥûṣ | mee-HOOTS |
| the city | לָעִ֖יר | lāʿîr | la-EER |
| by | אֶל | ʾel | el |
| a well | בְּאֵ֣ר | bĕʾēr | beh-ARE |
| of water | הַמָּ֑יִם | hammāyim | ha-MA-yeem |
| at the time | לְעֵ֣ת | lĕʿēt | leh-ATE |
| of the evening, | עֶ֔רֶב | ʿereb | EH-rev |
| even the time | לְעֵ֖ת | lĕʿēt | leh-ATE |
| that women go out | צֵ֥את | ṣēt | tsate |
| to draw water. | הַשֹּֽׁאֲבֹֽת׃ | haššōʾăbōt | ha-SHOH-uh-VOTE |