தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.
ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்தி விட்டான்.
அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
| was were was | וַיָּ֣קָם׀ | wayyāqom | va-YA-kome |
| were was | שְׂדֵ֣ה | śĕdē | seh-DAY |
| made | עֶפְר֗וֹן | ʿeprôn | ef-RONE |
| were sure And | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| the | בַּמַּכְפֵּלָ֔ה | bammakpēlâ | ba-mahk-pay-LA |
| field of | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| Ephron, | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| which Machpelah, | מַמְרֵ֑א | mamrēʾ | mahm-RAY |
| in which before | הַשָּׂדֶה֙ | haśśādeh | ha-sa-DEH |
| Mamre, | וְהַמְּעָרָ֣ה | wĕhammĕʿārâ | veh-ha-meh-ah-RA |
| field, the cave the | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| and which | בּ֔וֹ | bô | boh |
| and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| therein, all the trees | הָעֵץ֙ | hāʿēṣ | ha-AYTS |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| field, the in | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| that all | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| in the | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| borders round about, | גְּבֻל֖וֹ | gĕbulô | ɡeh-voo-LOH |
| סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |