Context verses 1-samuel 23:16
1 Samuel 23:3

ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.

אֶל
1 Samuel 23:5

அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான்.

בְנֵי, אֶת
1 Samuel 23:6

அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.

אֶת, אֶת
1 Samuel 23:8

தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.

אֶת
1 Samuel 23:9

தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

אֶת
1 Samuel 23:10

அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

חֵ֑ת, אֶת, אַבְרָהָם֙, בְּאָזְנֵ֣י, בְנֵי
1 Samuel 23:13

ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்தி விட்டான்.

אֶל, אֶת
1 Samuel 23:14

தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.

אֶת
1 Samuel 23:17

நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.

אֲשֶׁ֥ר
1 Samuel 23:18

அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.

בְנֵי, חֵ֑ת
1 Samuel 23:19

பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?

אֶת, אֶל
And
Abraham
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
hearkened
אַבְרָהָם֮ʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
Ephron;
עֶפְרוֹן֒ʿeprônef-RONE
and
Abraham
וַיִּשְׁקֹ֤לwayyišqōlva-yeesh-KOLE
weighed
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
to
Ephron
לְעֶפְרֹ֔ןlĕʿeprōnleh-ef-RONE

אֶתʾetet
the
silver,
הַכֶּ֕סֶףhakkesepha-KEH-sef
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
named
דִּבֶּ֖רdibberdee-BER
in
the
audience
בְּאָזְנֵ֣יbĕʾoznêbeh-oze-NAY
of
the
sons
בְנֵיbĕnêveh-NAY
of
Heth,
חֵ֑תḥēthate
four
אַרְבַּ֤עʾarbaʿar-BA
hundred
מֵאוֹת֙mēʾôtmay-OTE
shekels
שֶׁ֣קֶלšeqelSHEH-kel
of
silver,
כֶּ֔סֶףkesepKEH-sef
current
עֹבֵ֖רʿōbēroh-VARE
money
with
the
merchant.
לַסֹּחֵֽר׃lassōḥērla-soh-HARE