Context verses 1-samuel 20:8
1 Samuel 20:2

அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறியகாரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.

אֶת
1 Samuel 20:9

அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனோ என்றான்.

אֲבִימֶ֜לֶךְ
1 Samuel 20:10

தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.

אֶת
1 Samuel 20:13

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; ஆனாலும் உமக்குத் தீங்கு செய்ய என் தகப்பனுக்குப் பிரியமாயிருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படிக்கு உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.

כָּל
1 Samuel 20:14

மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயைசெய்யவேண்டியதும் அல்லாமல்,

אֲבִימֶ֜לֶךְ
1 Samuel 20:17

யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.

אֶת
1 Samuel 20:18

பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.

כָּל
Therefore
Abimelech
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
rose
early
אֲבִימֶ֜לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
in
the
morning,
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
and
called
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
all
לְכָלlĕkālleh-HAHL
his
servants,
עֲבָדָ֔יוʿăbādāywuh-va-DAV
and
told
וַיְדַבֵּ֛רwaydabbērvai-da-BARE

אֶתʾetet
all
כָּלkālkahl
these
הַדְּבָרִ֥יםhaddĕbārîmha-deh-va-REEM
things
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
in
their
ears:
בְּאָזְנֵיהֶ֑םbĕʾoznêhembeh-oze-nay-HEM
and
the
men
וַיִּֽירְא֥וּwayyîrĕʾûva-yee-reh-OO
were
sore
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
afraid.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE