அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே.
பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன் போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.
மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.
தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.
சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.
அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகΰின்மேல͠தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
அப்பொழுது ரமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,
தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
| Behold | הִנֵּה | hinnē | hee-NAY |
| now, | נָ֨א | nāʾ | na |
| I have two | לִ֜י | lî | lee |
| daughters | שְׁתֵּ֣י | šĕttê | sheh-TAY |
| which | בָנ֗וֹת | bānôt | va-NOTE |
| have not | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| known | לֹֽא | lōʾ | loh |
| man; | יָדְעוּ֙ | yodʿû | yode-OO |
| let me, I pray you, | אִ֔ישׁ | ʾîš | eesh |
| bring them out | אוֹצִֽיאָה | ʾôṣîʾâ | oh-TSEE-ah |
| unto | נָּ֤א | nāʾ | na |
| you, and do | אֶתְהֶן֙ | ʾethen | et-HEN |
| ye to them as is good | אֲלֵיכֶ֔ם | ʾălêkem | uh-lay-HEM |
| in your eyes: | וַֽעֲשׂ֣וּ | waʿăśû | va-uh-SOO |
| only | לָהֶ֔ן | lāhen | la-HEN |
| unto these | כַּטּ֖וֹב | kaṭṭôb | KA-tove |
| men | בְּעֵֽינֵיכֶ֑ם | bĕʿênêkem | beh-ay-nay-HEM |
| do | רַ֠ק | raq | rahk |
| nothing; | לָֽאֲנָשִׁ֤ים | lāʾănāšîm | la-uh-na-SHEEM |
| הָאֵל֙ | hāʾēl | ha-ALE | |
| for | אַל | ʾal | al |
| therefore | תַּֽעֲשׂ֣וּ | taʿăśû | ta-uh-SOO |
| דָבָ֔ר | dābār | da-VAHR | |
| came | כִּֽי | kî | kee |
| they under the shadow | עַל | ʿal | al |
| of my roof. | כֵּ֥ן | kēn | kane |
| בָּ֖אוּ | bāʾû | BA-oo | |
| בְּצֵ֥ל | bĕṣēl | beh-TSALE | |
| קֹֽרָתִֽי׃ | qōrātî | KOH-ra-TEE |