யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.
தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.
அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.
சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.
| And Abraham | וַיַּ֥עַן | wayyaʿan | va-YA-an |
| answered | אַבְרָהָ֖ם | ʾabrāhām | av-ra-HAHM |
| and said, | וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| Behold | הִנֵּה | hinnē | hee-NAY |
| now, | נָ֤א | nāʾ | na |
| I have taken upon me | הוֹאַ֙לְתִּי֙ | hôʾaltiy | hoh-AL-TEE |
| to speak | לְדַבֵּ֣ר | lĕdabbēr | leh-da-BARE |
| unto | אֶל | ʾel | el |
| the Lord, | אֲדֹנָ֔י | ʾădōnāy | uh-doh-NAI |
| which | וְאָֽנֹכִ֖י | wĕʾānōkî | veh-ah-noh-HEE |
| am but dust | עָפָ֥ר | ʿāpār | ah-FAHR |
| and ashes: | וָאֵֽפֶר׃ | wāʾēper | va-A-fer |