Context verses 1-samuel 17:23
1 Samuel 17:5

அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.

אֶת
1 Samuel 17:7

அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.

אֶת
1 Samuel 17:8

அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும்.

כָּל
1 Samuel 17:9

அவன் என்னோடே யுத்தம் பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால் நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராய் இருப்போம்; நான் அவனை ஜெயித்து கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராய் இருந்து, எங்களை சேவிக்கவேண்டும் என்று சொல்லி,

אֶת
1 Samuel 17:10

பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டுவருவான்.

כָּל
1 Samuel 17:11

சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.

בְּשַׂ֣ר
1 Samuel 17:12

தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக்குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.

כָּל
1 Samuel 17:14

தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.

אֶת, בְּשַׂ֣ר, אֶת
1 Samuel 17:15

தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.

אֶת
1 Samuel 17:19

அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

אֶת, אֶת
1 Samuel 17:21

இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.

אֶת, הַזֶּ֔ה
1 Samuel 17:26

அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.

בְּעֶ֙צֶם֙, הַיּ֣וֹם, הַזֶּ֔ה, אַבְרָהָ֑ם
1 Samuel 17:27

அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.

בֵיתוֹ֙
took
And
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
Abraham
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM

אֶתʾetet
Ishmael
יִשְׁמָעֵ֣אלyišmāʿēlyeesh-ma-ALE
his
son,
בְּנ֗וֹbĕnôbeh-NOH

all
וְאֵ֨תwĕʾētveh-ATE
and
that
were
כָּלkālkahl
born
house,
his
יְלִידֵ֤יyĕlîdêyeh-lee-DAY
in
and
בֵיתוֹ֙bêtôvay-TOH
all
that
were
וְאֵת֙wĕʾētveh-ATE
bought
money,
his
כָּלkālkahl
with
מִקְנַ֣תmiqnatmeek-NAHT
every
כַּסְפּ֔וֹkaspôkahs-POH
male
men
the
כָּלkālkahl
among
house;
זָכָ֕רzākārza-HAHR
of
בְּאַנְשֵׁ֖יbĕʾanšêbeh-an-SHAY
Abraham's
circumcised
בֵּ֣יתbêtbate
and
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
the
flesh
וַיָּ֜מָלwayyāmolva-YA-mole
foreskin
their
of
אֶתʾetet
in
the
selfsame
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR
day,
עָרְלָתָ֗םʿorlātāmore-la-TAHM

בְּעֶ֙צֶם֙bĕʿeṣembeh-EH-TSEM
as
הַיּ֣וֹםhayyômHA-yome
had
הַזֶּ֔הhazzeha-ZEH
said
unto
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
him.
דִּבֶּ֥רdibberdee-BER
God
אִתּ֖וֹʾittôEE-toh


אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM