Context verses 1-samuel 16:6
1 Samuel 16:2

அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,

אֶל, אֶל
1 Samuel 16:4

கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.

אֶל
1 Samuel 16:5

அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம் பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.

אֶל
1 Samuel 16:9

ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.

אֶל
1 Samuel 16:11

உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.

אֶל
is
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
But
אַבְרָ֜םʾabrāmav-RAHM
Abram
אֶלʾelel
unto
שָׂרַ֗יśāraysa-RAI
Sarai,
הִנֵּ֤הhinnēhee-NAY
Behold,
thy
שִׁפְחָתֵךְ֙šipḥātēksheef-ha-take
maid
hand;
thy
in
בְּיָדֵ֔ךְbĕyādēkbeh-ya-DAKE
do
עֲשִׂיʿăśîuh-SEE
thee.
pleaseth
it
as
her
לָ֖הּlāhla
to
הַטּ֣וֹבhaṭṭôbHA-tove
her,
with
hardly
בְּעֵינָ֑יִךְbĕʿênāyikbeh-ay-NA-yeek
dealt
Sarai
when
And
וַתְּעַנֶּ֣הָwattĕʿannehāva-teh-ah-NEH-ha
she
fled
שָׂרַ֔יśāraysa-RAI
from
her
face.
וַתִּבְרַ֖חwattibraḥva-teev-RAHK


מִפָּנֶֽיהָ׃mippānêhāmee-pa-NAY-ha