1 Samuel 15:3
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
וְהִנֵּ֥ה
1 Samuel 15:11
நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
עַל
1 Samuel 15:17
அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.
וַיְהִ֤י, הַשֶּׁ֙מֶשׁ֙
| And when the sun | וַיְהִ֤י | wayhî | vai-HEE |
| down, going was | הַשֶּׁ֙מֶשׁ֙ | haššemeš | ha-SHEH-MESH |
| a deep sleep | לָב֔וֹא | lābôʾ | la-VOH |
| fell | וְתַרְדֵּמָ֖ה | wĕtardēmâ | veh-tahr-day-MA |
| upon | נָֽפְלָ֣ה | nāpĕlâ | na-feh-LA |
| Abram; | עַל | ʿal | al |
| and, lo, | אַבְרָ֑ם | ʾabrām | av-RAHM |
| an horror | וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY |
| darkness great | אֵימָ֛ה | ʾêmâ | ay-MA |
| of | חֲשֵׁכָ֥ה | ḥăšēkâ | huh-shay-HA |
| fell | גְדֹלָ֖ה | gĕdōlâ | ɡeh-doh-LA |
| upon | נֹפֶ֥לֶת | nōpelet | noh-FEH-let |
| him. | עָלָֽיו׃ | ʿālāyw | ah-LAIV |