Context verses 1-samuel 14:8
1 Samuel 14:1

ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

מֶֽלֶךְ
1 Samuel 14:2

சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.

צְבֹיִ֔ים, וּמֶ֥לֶךְ, בֶּ֖לַע
1 Samuel 14:10

எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.

מֶֽלֶךְ
1 Samuel 14:17

அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.

מֶֽלֶךְ
1 Samuel 14:21

இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.

מֶֽלֶךְ
And
there
went
out
וַיֵּצֵ֨אwayyēṣēʾva-yay-TSAY
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Sodom,
סְדֹ֜םsĕdōmseh-DOME
and
the
king
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
of
Gomorrah,
עֲמֹרָ֗הʿămōrâuh-moh-RA
and
the
king
וּמֶ֤לֶךְûmelekoo-MEH-lek
of
Admah,
אַדְמָה֙ʾadmāhad-MA
and
the
king
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
of
Zeboiim,
צְבֹיִ֔יםṣĕbōyîmtseh-voh-YEEM
and
the
king
וּמֶ֥לֶךְûmelekoo-MEH-lek
of
Bela
בֶּ֖לַעbelaʿBEH-la
(the
same
הִואhiwheev
is
Zoar;)
צֹ֑עַרṣōʿarTSOH-ar
and
they
joined
וַיַּֽעַרְכ֤וּwayyaʿarkûva-ya-ar-HOO
battle
אִתָּם֙ʾittāmee-TAHM
with
מִלְחָמָ֔הmilḥāmâmeel-ha-MA
them
in
the
vale
בְּעֵ֖מֶקbĕʿēmeqbeh-A-mek
of
Siddim;
הַשִּׂדִּֽים׃haśśiddîmha-see-DEEM