Context verses 1-samuel 1:18
1 Samuel 1:3

அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.

אֱלֹהִ֖ים
1 Samuel 1:4

அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான்.

הָא֖וֹר, כִּי, בֵּ֥ין, הָא֖וֹר
1 Samuel 1:6

கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.

בֵּ֥ין
1 Samuel 1:7

அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

וּבֵ֣ין
1 Samuel 1:10

அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:12

அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:14

அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.

בֵּ֥ין, וּבֵ֣ין
1 Samuel 1:17

அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

אֱלֹהִ֖ים
1 Samuel 1:21

எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:22

அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால்மறந்த பின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.

אֱלֹהִ֖ים
1 Samuel 1:25

அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:27

இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

אֱלֹהִ֖ים
it
was
And
וְלִמְשֹׁל֙wĕlimšōlveh-leem-SHOLE
to
rule
over
בַּיּ֣וֹםbayyômBA-yome
the
day
night,
the
וּבַלַּ֔יְלָהûballaylâoo-va-LA-la
and
over
and
וּֽלֲהַבְדִּ֔ילûlăhabdîloo-luh-hahv-DEEL
to
בֵּ֥יןbênbane
divide

הָא֖וֹרhāʾôrha-ORE
light
וּבֵ֣יןûbênoo-VANE
the
from
הַחֹ֑שֶׁךְhaḥōšekha-HOH-shek
the
darkness:
וַיַּ֥רְאwayyarva-YAHR
saw
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God
כִּיkee
and
that
good.
טֽוֹב׃ṭôbtove