Context verses 1-kings 8:9
1 Kings 8:1

அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.

עַל
1 Kings 8:10

அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

הַתֵּבָֽה׃
1 Kings 8:11

மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

כִּי
1 Kings 8:12

அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

וְלֹֽא, אֵלָ֖יו
1 Kings 8:13

தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,

הָאָ֑רֶץ, הַתֵּבָ֔ה
1 Kings 8:15

அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.

אֶל
1 Kings 8:17

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.

עַל, עַל
1 Kings 8:19

ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.

עַל, הָאָ֑רֶץ, הַתֵּבָֽה׃
1 Kings 8:21

கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்.

אֶל, וְלֹֽא
1 Kings 8:22

பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:

הָאָ֑רֶץ
But
the
dove
וְלֹֽאwĕlōʾveh-LOH
found
מָצְאָה֩moṣʾāhmohts-AH
no
הַיּוֹנָ֨הhayyônâha-yoh-NA
rest
מָנ֜וֹחַmānôaḥma-NOH-ak
for
the
sole
לְכַףlĕkapleh-HAHF
of
her
foot,
רַגְלָ֗הּraglāhrahɡ-LA
and
she
returned
וַתָּ֤שָׁבwattāšobva-TA-shove
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him
into
אֶלʾelel
the
ark,
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
for
כִּיkee
the
waters
מַ֖יִםmayimMA-yeem
were
on
עַלʿalal
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
whole
כָלkālhahl
earth:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
then
he
put
forth
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
his
hand,
יָדוֹ֙yādôya-DOH
and
took
her,
וַיִּקָּחֶ֔הָwayyiqqāḥehāva-yee-ka-HEH-ha
and
pulled
her
in
וַיָּבֵ֥אwayyābēʾva-ya-VAY
unto
him
אֹתָ֛הּʾōtāhoh-TA
into
אֵלָ֖יוʾēlāyway-LAV
the
ark.
אֶלʾelel


הַתֵּבָֽה׃hattēbâha-tay-VA