Context verses 1-kings 8:3
1 Kings 8:5

ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள்.

הָל֣וֹךְ
1 Kings 8:7

கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.

מֵעַ֥ל
1 Kings 8:8

தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கே தான் இருக்கிறது.

הַמַּ֔יִם
1 Kings 8:11

மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

מֵעַ֥ל
1 Kings 8:17

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.

הָאָ֖רֶץ
And
the
waters
וַיָּשֻׁ֧בוּwayyāšubûva-ya-SHOO-voo
returned
הַמַּ֛יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֥לmēʿalmay-AL
the
earth
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
continually:
הָל֣וֹךְhālôkha-LOKE

וָשׁ֑וֹבwāšôbva-SHOVE
and
after
the
end
וַיַּחְסְר֣וּwayyaḥsĕrûva-yahk-seh-ROO
of
the
hundred
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
and
fifty
מִקְצֵ֕הmiqṣēmeek-TSAY
days
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
the
waters
וּמְאַ֖תûmĕʾatoo-meh-AT
were
abated.
יֽוֹם׃yômyome