நாத்தானின் குமாரன் அசரியா மணியகாரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான்.
அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனிராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.
அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருந்தான்.
தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.
கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கல தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.
நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,
| And Abel, | וְהֶ֨בֶל | wĕhebel | veh-HEH-vel |
| he | הֵבִ֥יא | hēbîʾ | hay-VEE |
| also | גַם | gam | ɡahm |
| brought | ה֛וּא | hûʾ | hoo |
| of the firstlings | מִבְּכֹר֥וֹת | mibbĕkōrôt | mee-beh-hoh-ROTE |
| of his flock | צֹאנ֖וֹ | ṣōʾnô | tsoh-NOH |
| and of the fat | וּמֵֽחֶלְבֵהֶ֑ן | ûmēḥelbēhen | oo-may-hel-vay-HEN |
| thereof. And the Lord | וַיִּ֣שַׁע | wayyišaʿ | va-YEE-sha |
| had respect | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abel | הֶ֖בֶל | hebel | HEH-vel |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| his offering: | מִנְחָתֽוֹ׃ | minḥātô | meen-ha-TOH |