சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது.
மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும் போது,
இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,
பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப் போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின்கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
| And Isaac | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| spake | יִצְחָ֜ק | yiṣḥāq | yeets-HAHK |
| unto | אֶל | ʾel | el |
| Abraham | אַבְרָהָ֤ם | ʾabrāhām | av-ra-HAHM |
| his father, | אָבִיו֙ | ʾābîw | ah-veeoo |
| and said, | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| My father: | אָבִ֔י | ʾābî | ah-VEE |
| and he said, | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Here | הִנֶּ֣נִּֽי | hinnennî | hee-NEH-nee |
| am I, my son. | בְנִ֑י | bĕnî | veh-NEE |
| And he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Behold | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| the fire | הָאֵשׁ֙ | hāʾēš | ha-AYSH |
| and the wood: | וְהָ֣עֵצִ֔ים | wĕhāʿēṣîm | veh-HA-ay-TSEEM |
| but where | וְאַיֵּ֥ה | wĕʾayyē | veh-ah-YAY |
| is the lamb | הַשֶּׂ֖ה | haśśe | ha-SEH |
| for a burnt offering? | לְעֹלָֽה׃ | lĕʿōlâ | leh-oh-LA |