1 இராஜாக்கள் 22

1 Kings 22:35 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 22:35
அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.

Tamil Indian Revised Version
அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.

Tamil Easy Reading Version
படைகள் தொடர்ந்து போரிட்டன. அரசன் தொலைவில் தங்கியிருந்தான். அதிலிருந்து சீரியாவின் படையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது இரத்தம் வடிந்து இரதத்தில் நிறைந்தது. அன்று மாலை, அவன் மரித்துப் போகவே,

Thiru Viviliam
அன்று முழுவதும் போர் தீவிரமாய் இருந்ததால், தேரிலேயே சிரியருக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டான். அவனது காயத்திலிருந்து இரத்தம் வழிந்து தேரின் அடித்தளத்தை நனைத்தது. அன்று மாலையே அவன் இறந்தான்.

Roman Transliteration
Antaiyathinam yuththam athikariththathu; raajaavaich seeriyarukku ethiraaka irathaththil niraுththivaiththaarkal; saayangaalaththilae avan iranthuponaan; kaayaththin iraththam irathaththin thattilae vatinthathu.

1 Kings 22:35 in Other Translations

King James Version (KJV)
And the battle increased that day: and the king was stayed up in his chariot against the Syrians, and died at even: and the blood ran out of the wound into the midst of the chariot.

American Standard Version (ASV)
And the battle increased that day: and the king was stayed up in his chariot against the Syrians, and died at even; and the blood ran out of the wound into the bottom of the chariot.

Bible in Basic English (BBE)
But the fight became more violent while the day went on; and the king was supported in his war-carriage facing the Aramaeans, and the floor of the carriage was covered with the blood from his wound, and by evening he was dead.

Darby English Bible (DBY)
And the battle increased that day; and the king was stayed up in his chariot against the Syrians, and he died at even; and the blood of the wound ran out into the hollow of the chariot.

Webster's Bible (WBT)
And the battle increased that day: and the king was stayed up in his chariot against the Syrians, and died at evening: and the blood ran out of the wound into the midst of the chariot.

World English Bible (WEB)
The battle increased that day: and the king was stayed up in his chariot against the Syrians, and died at even; and the blood ran out of the wound into the bottom of the chariot.

Young's Literal Translation (YLT)
And the battle increaseth on that day, and the king hath been caused to stand in the chariot, over-against Aram, and he dieth in the evening, and the blood of the wound runneth out unto the midst of the chariot,

1 இராஜாக்கள் 1 Kings 22:35

அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.

And the battle increased that day: and the king was stayed up in his chariot against the Syrians, and died at even: and the blood ran out of the wound into the midst of the chariot.

increased וַתַּֽעֲלֶ֤ה ʿālâ ah-LA
And the battle הַמִּלְחָמָה֙ milḥāmâ meel-ha-MA
day: בַּיּ֣וֹם yôm yome
that הַה֔וּא hûʾ hoo
and the king וְהַמֶּ֗לֶךְ melek meh-LEK
was הָיָ֧ה hāyâ ha-YA
stayed up מָֽעֳמָ֛ד ʿāmad ah-MAHD
in his chariot בַּמֶּרְכָּבָ֖ה merkābâ mer-ka-VA
against נֹ֣כַח nōkaḥ noh-HAHK
the Syrians, אֲרָ֑ם ʾărām uh-RAHM
and died וַיָּ֣מָת mût moot
at even: בָּעֶ֔רֶב ʿereb eh-REV
ran out וַיִּ֥צֶק yāṣaq ya-TSAHK
and the blood דַּֽם dām dahm
of the wound הַמַּכָּ֖ה makkâ ma-KA
into אֶל ʾēl ale
the midst חֵ֥יק ḥêq hake
of the chariot. הָרָֽכֶב׃ rekeb reh-HEV



Read Full Chapter : 1 Kings 22