Context verses 1-kings 2:19
1 Kings 2:6

ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து, அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு.

מִן, כָּל
1 Kings 2:7

கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.

יְהוָ֨ה, אֱלֹהִ֜ים, מִן
1 Kings 2:9

ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.

מִן, כָּל
1 Kings 2:11

தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.

כָּל
1 Kings 2:13

ஆகித்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த் தான் வருகிறேன் என்றான்.

כָּל
1 Kings 2:14

பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.

ה֥וּא, ה֥וּא
1 Kings 2:20

அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.

הַשָּׁמַ֔יִם
1 Kings 2:21

அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள்.

יְהוָ֨ה
1 Kings 2:22

ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.

יְהוָ֨ה, מִן, אֶל
them
was
formed
וַיִּצֶר֩wayyiṣerva-yee-TSER
Lord
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
God
And
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
of
מִןminmeen
out
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
ground
כָּלkālkahl
the
חַיַּ֤תḥayyatha-YAHT
every
beast
the
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
field,
of
וְאֵת֙wĕʾētveh-ATE
and
כָּלkālkahl
every
fowl
of
ע֣וֹףʿôpofe
air;
the
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
brought
וַיָּבֵא֙wayyābēʾva-ya-VAY
unto
אֶלʾelel
Adam
see
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
to
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
what
he
would
מַהmama
call
whatsoever
and
יִּקְרָאyiqrāʾyeek-RA
them:
ל֑וֹloh

וְכֹל֩wĕkōlveh-HOLE
called
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Adam
creature,
יִקְרָאyiqrāʾyeek-RA
living
ל֧וֹloh
every
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
that
the
name
נֶ֥פֶשׁnepešNEH-fesh
thereof.
חַיָּ֖הḥayyâha-YA


ה֥וּאhûʾhoo


שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH