Context verses 1-kings 18:28
1 Kings 18:3

ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.

אִם
1 Kings 18:19

இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

אֶת
1 Kings 18:24

நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்ʠοடுவேன்; ŠΪ்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.

הָעִ֑יר
1 Kings 18:25

அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.

כָּל
1 Kings 18:26

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.

אִם, הָעִ֑יר
1 Kings 18:29

மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
1 Kings 18:30

அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு;

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אִם
1 Kings 18:31

உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
1 Kings 18:32

அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
it.
א֠וּלַיʾûlayOO-lai
of
lack
Peradventure
יַחְסְר֞וּןyaḥsĕrûnyahk-seh-ROON
lack
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
there
shall
fifty
הַצַּדִּיקִם֙haṣṣaddîqimha-tsa-dee-KEEM
of
חֲמִשָּׁ֔הḥămiššâhuh-mee-SHA
the
righteous:
five
הֲתַשְׁחִ֥יתhătašḥîthuh-tahsh-HEET
wilt
בַּֽחֲמִשָּׁ֖הbaḥămiššâba-huh-mee-SHA
thou
אֶתʾetet
destroy
five?
כָּלkālkahl
for

all
city
הָעִ֑ירhāʿîrha-EER
the
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
לֹ֣אlōʾloh
not
will
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
I
אִםʾimeem
destroy
אֶמְצָ֣אʾemṣāʾem-TSA
If
I
שָׁ֔םšāmshahm
find
there
forty
אַרְבָּעִ֖יםʾarbāʿîmar-ba-EEM
and
וַֽחֲמִשָּֽׁה׃waḥămiššâVA-huh-mee-SHA