இதோ, நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துப்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.
பாஷாவின் சந்ததியிலே பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றார்.
பாஷாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறி கொண்டிருக்கையில்,
அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை.
கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.
| And Sarai | וַתֹּ֨אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said | שָׂרַ֜י | śāray | sa-RAI |
| unto | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָ֗ם | ʾabrām | av-RAHM |
| Behold | הִנֵּה | hinnē | hee-NAY |
| now, | נָ֞א | nāʾ | na |
| the Lord | עֲצָרַ֤נִי | ʿăṣāranî | uh-tsa-RA-nee |
| hath restrained me | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| from bearing: | מִלֶּ֔דֶת | milledet | mee-LEH-det |
| I pray thee, | בֹּא | bōʾ | boh |
| go in | נָא֙ | nāʾ | na |
| unto | אֶל | ʾel | el |
| my maid; | שִׁפְחָתִ֔י | šipḥātî | sheef-ha-TEE |
| it may be that | אוּלַ֥י | ʾûlay | oo-LAI |
| I may obtain children | אִבָּנֶ֖ה | ʾibbāne | ee-ba-NEH |
| by her. | מִמֶּ֑נָּה | mimmennâ | mee-MEH-na |
| And Abram | וַיִּשְׁמַ֥ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| hearkened | אַבְרָ֖ם | ʾabrām | av-RAHM |
| to the voice | לְק֥וֹל | lĕqôl | leh-KOLE |
| of Sarai. | שָׂרָֽי׃ | śārāy | sa-RAI |