Context verses 1-kings 13:8
1 Kings 13:3

அன்றைய தினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.

וּבֵ֥ין
1 Kings 13:4

பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.

אֶל
1 Kings 13:6

அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன் போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.

כִּֽי
1 Kings 13:11

கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றைய தினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.

ל֗וֹט
1 Kings 13:14

தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான்.

אֶל
be
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אַבְרָ֜םʾabrāmav-RAHM
Abram
אֶלʾelel
unto
ל֗וֹטlôṭlote
Lot,
no
thee,
אַלʾalal
I
נָ֨אnāʾna
pray
תְהִ֤יtĕhîteh-HEE
Let
be
there
מְרִיבָה֙mĕrîbāhmeh-ree-VA
strife,
בֵּינִ֣יbênîbay-NEE
between
between
and
thee,
and
וּבֵינֶ֔ךָûbênekāoo-vay-NEH-ha
me
my
וּבֵ֥יןûbênoo-VANE
herdmen
herdmen;
thy
רֹעַ֖יrōʿayroh-AI
and
וּבֵ֣יןûbênoo-VANE
for
רֹעֶ֑יךָrōʿêkāroh-A-ha
brethren.
we
כִּֽיkee


אֲנָשִׁ֥יםʾănāšîmuh-na-SHEEM


אַחִ֖יםʾaḥîmah-HEEM


אֲנָֽחְנוּ׃ʾănāḥĕnûuh-NA-heh-noo