Context verses 1-kings 13:3
1 Kings 13:1

யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,

אֲשֶׁר
1 Kings 13:4

பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.

אֲשֶׁר
1 Kings 13:8

தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.

וּבֵ֥ין
1 Kings 13:12

அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,

עַד
1 Kings 13:14

தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான்.

אֲשֶׁר
1 Kings 13:15

அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.

אֲשֶׁר, עַד
And
he
went
וַיֵּ֙לֶךְ֙wayyēlekva-YAY-lek
on
his
journeys
לְמַסָּעָ֔יוlĕmassāʿāywleh-ma-sa-AV
south
the
from
מִנֶּ֖גֶבminnegebmee-NEH-ɡev
even
to
וְעַדwĕʿadveh-AD
Beth-el,
בֵּֽיתbêtbate
unto
אֵ֑לʾēlale
place
the
עַדʿadad

הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
had
אֲשֶׁרʾăšeruh-SHER
been
where
הָ֨יָהhāyâHA-ya
his
tent
שָׁ֤םšāmshahm
beginning,
the
at
אָֽהֳלֹה֙ʾāhŏlōhah-hoh-LOH
between
בַּתְּחִלָּ֔הbattĕḥillâba-teh-hee-LA
Beth-el
בֵּ֥יןbênbane
and
Hai;
בֵּֽיתbêtbate


אֵ֖לʾēlale


וּבֵ֥יןûbênoo-VANE


הָעָֽי׃hāʿāyha-AI