அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.
என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.
யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.
| plagued And the | וַיְנַגַּ֨ע | waynaggaʿ | vai-na-ɡA |
| Lord | יְהוָ֧ה׀ | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Pharaoh | פַּרְעֹ֛ה | parʿō | pahr-OH |
| plagues great with | נְגָעִ֥ים | nĕgāʿîm | neh-ɡa-EEM |
| house his | גְּדֹלִ֖ים | gĕdōlîm | ɡeh-doh-LEEM |
| and | וְאֶת | wĕʾet | veh-ET |
because | בֵּית֑וֹ | bêtô | bay-TOH |
| of | עַל | ʿal | al |
| Sarai | דְּבַ֥ר | dĕbar | deh-VAHR |
| wife. | שָׂרַ֖י | śāray | sa-RAI |
| Abram's | אֵ֥שֶׁת | ʾēšet | A-shet |
| אַבְרָֽם׃ | ʾabrām | av-RAHM |