நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.
| So he drove out | וַיְגָ֖רֶשׁ | waygāreš | vai-ɡA-resh |
| אֶת | ʾet | et | |
| the man; | הָֽאָדָ֑ם | hāʾādām | ha-ah-DAHM |
| and he placed | וַיַּשְׁכֵּן֩ | wayyaškēn | va-yahsh-KANE |
| at the east | מִקֶּ֨דֶם | miqqedem | mee-KEH-dem |
| of the garden | לְגַן | lĕgan | leh-ɡAHN |
| of Eden | עֵ֜דֶן | ʿēden | A-den |
| אֶת | ʾet | et | |
| Cherubims, | הַכְּרֻבִ֗ים | hakkĕrubîm | ha-keh-roo-VEEM |
| and a flaming | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| sword | לַ֤הַט | lahaṭ | LA-haht |
| which turned every way, | הַחֶ֙רֶב֙ | haḥereb | ha-HEH-REV |
| to keep | הַמִּתְהַפֶּ֔כֶת | hammithappeket | ha-meet-ha-PEH-het |
| לִשְׁמֹ֕ר | lišmōr | leesh-MORE | |
| the way | אֶת | ʾet | et |
| of the tree | דֶּ֖רֶךְ | derek | DEH-rek |
| of life. | עֵ֥ץ | ʿēṣ | ayts |
| הַֽחַיִּֽים׃ | haḥayyîm | HA-ha-YEEM |