Context verses 1-corinthians 8:13
1 Corinthians 8:1

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.

אֶת
1 Corinthians 8:5

வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,

בְּאֶחָ֣ד, לַחֹ֔דֶשׁ
1 Corinthians 8:6

பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

אֶת
1 Corinthians 8:7

ஆனாலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.

אֶת, הַמַּ֖יִם
1 Corinthians 8:8

போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

אֶת, פְּנֵ֥י, הָֽאֲדָמָֽה׃
1 Corinthians 8:9

ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்குண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.

הַתֵּבָ֔ה, הָאָ֑רֶץ
1 Corinthians 8:10

எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?

אֶת
1 Corinthians 8:11

பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.

וְהִנֵּ֥ה, הַמַּ֖יִם
1 Corinthians 8:12

இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.

אֶת
And
it
came
to
pass
וַ֠יְהִיwayhîVA-hee
in
the
six
בְּאַחַ֨תbĕʾaḥatbeh-ah-HAHT
hundredth
וְשֵׁשׁwĕšēšveh-SHAYSH
and
first
מֵא֜וֹתmēʾôtmay-OTE
year,
שָׁנָ֗הšānâsha-NA
in
the
first
בָּֽרִאשׁוֹן֙bāriʾšônba-ree-SHONE
month,
the
first
בְּאֶחָ֣דbĕʾeḥādbeh-eh-HAHD
day
of
the
month,
לַחֹ֔דֶשׁlaḥōdešla-HOH-desh
the
waters
חָֽרְב֥וּḥārĕbûha-reh-VOO
were
dried
up
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֣לmēʿalmay-AL
the
earth:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
and
Noah
וַיָּ֤סַרwayyāsarva-YA-sahr
removed
נֹ֙חַ֙nōḥaNOH-HA

אֶתʾetet
the
covering
מִכְסֵ֣הmiksēmeek-SAY
of
the
ark,
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
and
looked,
וַיַּ֕רְאwayyarva-YAHR
and,
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
the
face
חָֽרְב֖וּḥārĕbûha-reh-VOO
of
the
ground
פְּנֵ֥יpĕnêpeh-NAY
was
dry.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA