Context verses 1-corinthians 6:5
1 Corinthians 6:2

பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?

כִּ֥י
1 Corinthians 6:6

சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான்.

יְהוָ֔ה, בָּאָ֑רֶץ
1 Corinthians 6:7

நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?

כִּ֥י, כִּ֥י
1 Corinthians 6:12

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.

כָּל
1 Corinthians 6:13

வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.

כָּל
1 Corinthians 6:17

அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.

כָּל
And
God
וַיַּ֣רְאwayyarva-YAHR
saw
יְהוָ֔הyĕhwâyeh-VA
that
כִּ֥יkee
the
wickedness
רַבָּ֛הrabbâra-BA
of
man
רָעַ֥תrāʿatra-AT
was
great
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
in
the
earth,
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
and
that
every
וְכָלwĕkālveh-HAHL
imagination
יֵ֙צֶר֙yēṣerYAY-TSER
of
the
thoughts
מַחְשְׁבֹ֣תmaḥšĕbōtmahk-sheh-VOTE
of
his
heart
לִבּ֔וֹlibbôLEE-boh
was
only
רַ֥קraqrahk
evil
רַ֖עraʿra
continually.
כָּלkālkahl

הַיּֽוֹם׃hayyômha-yome