என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?
எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.
| But unto | וְאֶל | wĕʾel | veh-EL |
| Cain | קַ֥יִן | qayin | KA-yeen |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| his offering | מִנְחָת֖וֹ | minḥātô | meen-ha-TOH |
respect. not had | לֹ֣א | lōʾ | loh |
| he | שָׁעָ֑ה | šāʿâ | sha-AH |
| wroth, And | וַיִּ֤חַר | wayyiḥar | va-YEE-hahr |
| Cain very | לְקַ֙יִן֙ | lĕqayin | leh-KA-YEEN |
| was | מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE |
| fell. and his | וַֽיִּפְּל֖וּ | wayyippĕlû | va-yee-peh-LOO |
| countenance | פָּנָֽיו׃ | pānāyw | pa-NAIV |