Context verses 1-corinthians 3:10
1 Corinthians 3:1

மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.

כִּֽי
1 Corinthians 3:8

மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.

אֶת
1 Corinthians 3:11

போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

וַיֹּ֕אמֶר
1 Corinthians 3:17

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

כִּֽי
1 Corinthians 3:18

ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக, இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.

אֶת
1 Corinthians 3:19

இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,

כִּֽי
1 Corinthians 3:23

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.

אֶת
And
he
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
I
heard
אֶתʾetet

קֹלְךָ֥qōlĕkākoh-leh-HA
thy
voice
שָׁמַ֖עְתִּיšāmaʿtîsha-MA-tee
in
the
garden,
בַּגָּ֑ןbaggānba-ɡAHN
and
I
was
afraid,
וָאִירָ֛אwāʾîrāʾva-ee-RA
because
כִּֽיkee
I
עֵירֹ֥םʿêrōmay-ROME
was
naked;
אָנֹ֖כִיʾānōkîah-NOH-hee
and
I
hid
myself.
וָאֵחָבֵֽא׃wāʾēḥābēʾva-ay-ha-VAY