Context verses 1-corinthians 2:5
1 Corinthians 2:1

சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.

וְכָל
1 Corinthians 2:2

இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.

אֱלֹהִים֙
1 Corinthians 2:3

அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.

אֱלֹהִים֙, אֶת
1 Corinthians 2:6

அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,

הָֽאֲדָמָֽה׃
1 Corinthians 2:7

உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

אֶת
1 Corinthians 2:8

அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.

אֶת
1 Corinthians 2:9

எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

יְהוָ֤ה, אֱלֹהִים֙
1 Corinthians 2:10

நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.

אֶת
1 Corinthians 2:15

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

אֶת
1 Corinthians 2:16

கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

עַל
And
every
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
plant
שִׂ֣יחַśîaḥSEE-ak
of
the
field
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
before
טֶ֚רֶםṭeremTEH-rem
it
was
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
in
the
earth,
בָאָ֔רֶץbāʾāreṣva-AH-rets
and
every
וְכָלwĕkālveh-HAHL
herb
עֵ֥שֶׂבʿēśebA-sev
of
the
field
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
before
טֶ֣רֶםṭeremTEH-rem
it
grew:
יִצְמָ֑חyiṣmāḥyeets-MAHK
for
כִּי֩kiykee
the
Lord
לֹ֨אlōʾloh
God
הִמְטִ֜ירhimṭîrheem-TEER
had
not
יְהוָ֤הyĕhwâyeh-VA
caused
it
to
rain
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
upon
עַלʿalal
the
earth,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
and
there
was
not
וְאָדָ֣םwĕʾādāmveh-ah-DAHM
a
man
אַ֔יִןʾayinAH-yeen
to
till
לַֽעֲבֹ֖דlaʿăbōdla-uh-VODE

אֶתʾetet
the
ground.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA