Context verses 1-chronicles 28:6
1 Chronicles 28:1

கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

לֹֽא, תִקַּ֥ח, אִשָּׁ֖ה, מִבְּנ֥וֹת, כְּנָֽעַן׃
1 Chronicles 28:2

அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலுூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.

פַּדֶּ֣נָֽה, אֲרָ֔ם, מִבְּנ֥וֹת
1 Chronicles 28:5

கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,

אֶֽת, פַּדֶּ֣נָֽה
1 Chronicles 28:8

இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அநுபவித்து, உங்களுக்குப்பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

וַיַּ֣רְא
1 Chronicles 28:9

என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

אֶֽת, ל֥וֹ
When
Esau
וַיַּ֣רְאwayyarva-YAHR
saw
עֵשָׂ֗וʿēśāway-SAHV
that
כִּֽיkee
Isaac
בֵרַ֣ךְbērakvay-RAHK
had
blessed
יִצְחָק֮yiṣḥāqyeets-HAHK

אֶֽתʾetet
Jacob,
יַעֲקֹב֒yaʿăqōbya-uh-KOVE
and
sent
him
away
וְשִׁלַּ֤חwĕšillaḥveh-shee-LAHK
to
Padan-aram,
אֹתוֹ֙ʾōtôoh-TOH
to
take
פַּדֶּ֣נָֽהpaddenâpa-DEH-na
him
a
wife
אֲרָ֔םʾărāmuh-RAHM
from
thence;
לָקַֽחַתlāqaḥatla-KA-haht
and
that
as
he
blessed
ל֥וֹloh
him
he
gave
him
a
charge,
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM

אִשָּׁ֑הʾiššâee-SHA
saying,
בְּבָרֲכ֣וֹbĕbārăkôbeh-va-ruh-HOH
Thou
shalt
not
אֹת֔וֹʾōtôoh-TOH
take
וַיְצַ֤וwayṣǎwvai-TSAHV
a
wife
עָלָיו֙ʿālāywah-lav
of
the
daughters
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
of
Canaan;
לֹֽאlōʾloh


תִקַּ֥חtiqqaḥtee-KAHK


אִשָּׁ֖הʾiššâee-SHA


מִבְּנ֥וֹתmibbĕnôtmee-beh-NOTE


כְּנָֽעַן׃kĕnāʿankeh-NA-an