Context verses 1-chronicles 27:1
1 Chronicles 27:5

மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

יִצְחָ֔ק
1 Chronicles 27:6

இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.

אֶת
1 Chronicles 27:15

பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

אֶת
1 Chronicles 27:17

லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.

אֶת
1 Chronicles 27:20

எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.

וַיֹּ֤אמֶר
1 Chronicles 27:21

கிலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் குமாரன் யாசியேல்.

וַיֹּ֤אמֶר
1 Chronicles 27:23

இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால்; தாவீது இருபது வயதுமுதல் அதற்கு கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை.

כִּֽי
1 Chronicles 27:25

ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,

בְּנִ֔י
1 Chronicles 27:26

நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலுூப்பின்குமாரன் எஸ்ரியும்,

וַיֹּ֥אמֶר, אֵלָ֖יו
1 Chronicles 27:27

திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,

אֶת, בְּנִ֔י
1 Chronicles 27:32

தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தன்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.

וַיֹּ֥אמֶר
1 Chronicles 27:34

பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக் உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.

אֶת
And
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
that
כִּֽיkee
when
Isaac
זָקֵ֣ןzāqēnza-KANE
was
old,
יִצְחָ֔קyiṣḥāqyeets-HAHK
and
his
eyes
וַתִּכְהֶ֥יןָwattikhênāva-teek-HAY-na
were
dim,
עֵינָ֖יוʿênāyway-NAV
so
that
he
could
not
see,
מֵֽרְאֹ֑תmērĕʾōtmay-reh-OTE
he
called
וַיִּקְרָ֞אwayyiqrāʾva-yeek-RA

אֶתʾetet
Esau
עֵשָׂ֣ו׀ʿēśāway-SAHV
his
eldest
בְּנ֣וֹbĕnôbeh-NOH
son,
הַגָּדֹ֗לhaggādōlha-ɡa-DOLE
and
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him,
My
son:
בְּנִ֔יbĕnîbeh-NEE
and
he
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֖יוʾēlāyway-LAV
him,
Behold,
הִנֵּֽנִי׃hinnēnîhee-NAY-nee