நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.
முதலாவது சீட்டு யோயாரிபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,
ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,
லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
கீசின் புத்திரரில் யெராமியேலும்,
மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
| But | כִּ֧י | kî | kee |
| thou shalt go | אֶל | ʾel | el |
| unto | אַרְצִ֛י | ʾarṣî | ar-TSEE |
| my country, | וְאֶל | wĕʾel | veh-EL |
| and to | מֽוֹלַדְתִּ֖י | môladtî | moh-lahd-TEE |
| my kindred, | תֵּלֵ֑ךְ | tēlēk | tay-LAKE |
| and take | וְלָֽקַחְתָּ֥ | wĕlāqaḥtā | veh-la-kahk-TA |
| a wife | אִשָּׁ֖ה | ʾiššâ | ee-SHA |
| unto my son | לִבְנִ֥י | libnî | leev-NEE |
| Isaac. | לְיִצְחָֽק׃ | lĕyiṣḥāq | leh-yeets-HAHK |