சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
அப்பொழுது யோவாப் கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.
நீ தாவீதினிடத்தில் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார், அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.
தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச் சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப͠Ϊு நடப்பிĠύதேன்; இந்த ஆடுகள் என்ன செய்ĠΤு? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.
அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.
தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக்குக் கொடுத்து,
எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே, கண்டு அங்கேதானே பலியிட்டான்.
மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
| And God | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| unto | אֶל | ʾel | el |
| Abraham, | אַבְרָהָ֗ם | ʾabrāhām | av-ra-HAHM |
| Let it not | אַל | ʾal | al |
| be grievous | יֵרַ֤ע | yēraʿ | yay-RA |
| in thy sight | בְּעֵינֶ֙יךָ֙ | bĕʿênêkā | beh-ay-NAY-HA |
| because of | עַל | ʿal | al |
| the lad, | הַנַּ֣עַר | hannaʿar | ha-NA-ar |
| and because of | וְעַל | wĕʿal | veh-AL |
| thy bondwoman; | אֲמָתֶ֔ךָ | ʾămātekā | uh-ma-TEH-ha |
| in all | כֹּל֩ | kōl | kole |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| Sarah | תֹּאמַ֥ר | tōʾmar | toh-MAHR |
| hath said | אֵלֶ֛יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| unto | שָׂרָ֖ה | śārâ | sa-RA |
| thee, hearken | שְׁמַ֣ע | šĕmaʿ | sheh-MA |
| unto her voice; | בְּקֹלָ֑הּ | bĕqōlāh | beh-koh-LA |
| for | כִּ֣י | kî | kee |
| in Isaac | בְיִצְחָ֔ק | bĕyiṣḥāq | veh-yeets-HAHK |
| shall thy seed | יִקָּרֵ֥א | yiqqārēʾ | yee-ka-RAY |
| be called. | לְךָ֖ | lĕkā | leh-HA |
| זָֽרַע׃ | zāraʿ | ZA-ra |