Context verses 1-chronicles 2:7
1 Chronicles 2:3

யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.

אֶת
1 Chronicles 2:5

பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

אֶת
1 Chronicles 2:6

சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.

מִן
1 Chronicles 2:8

ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.

אֶת, הָֽאָדָ֖ם
1 Chronicles 2:9

எஸ்ரோனுககுப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.

מִן, הָ֣אֲדָמָ֔ה
1 Chronicles 2:10

ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.

אֶת
1 Chronicles 2:15

ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.

אֶת
1 Chronicles 2:16

அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.

הָֽאָדָ֖ם
1 Chronicles 2:18

எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.

הָֽאָדָ֖ם
1 Chronicles 2:19

அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.

יְהוָ֨ה, אֱלֹהִ֜ים, מִן
1 Chronicles 2:21

பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.

יְהוָ֨ה
1 Chronicles 2:22

செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது.

יְהוָ֨ה, מִן, הָֽאָדָ֖ם
1 Chronicles 2:24

காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.

אֶת
1 Chronicles 2:25

எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.

הָֽאָדָ֖ם
of
formed
And
וַיִּיצֶר֩wayyîṣerva-yee-TSER
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA
the
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֶתʾetet

הָֽאָדָ֗םhāʾādāmha-ah-DAHM
man
dust
the
עָפָר֙ʿāpārah-FAHR
of
מִןminmeen
the
ground,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
breathed
and
וַיִּפַּ֥חwayyippaḥva-yee-PAHK
into
his
nostrils
בְּאַפָּ֖יוbĕʾappāywbeh-ah-PAV
the
breath
נִשְׁמַ֣תnišmatneesh-MAHT
life;
of
חַיִּ֑יםḥayyîmha-YEEM
became
and
וַֽיְהִ֥יwayhîva-HEE
man
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
soul.
a
לְנֶ֥פֶשׁlĕnepešleh-NEH-fesh
living
חַיָּֽה׃ḥayyâha-YA