Context verses 1-chronicles 16:6
1 Chronicles 16:2

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,

אֶל, אֶל
1 Chronicles 16:4

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.

אֶל
1 Chronicles 16:5

அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,

אֶל
1 Chronicles 16:9

அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

אֶל
1 Chronicles 16:11

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

אֶל
is
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
But
אַבְרָ֜םʾabrāmav-RAHM
Abram
אֶלʾelel
unto
שָׂרַ֗יśāraysa-RAI
Sarai,
הִנֵּ֤הhinnēhee-NAY
Behold,
thy
שִׁפְחָתֵךְ֙šipḥātēksheef-ha-take
maid
hand;
thy
in
בְּיָדֵ֔ךְbĕyādēkbeh-ya-DAKE
do
עֲשִׂיʿăśîuh-SEE
thee.
pleaseth
it
as
her
לָ֖הּlāhla
to
הַטּ֣וֹבhaṭṭôbHA-tove
her,
with
hardly
בְּעֵינָ֑יִךְbĕʿênāyikbeh-ay-NA-yeek
dealt
Sarai
when
And
וַתְּעַנֶּ֣הָwattĕʿannehāva-teh-ah-NEH-ha
she
fled
שָׂרַ֔יśāraysa-RAI
from
her
face.
וַתִּבְרַ֖חwattibraḥva-teev-RAHK


מִפָּנֶֽיהָ׃mippānêhāmee-pa-NAY-ha