கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
இப்கார், எலிவா, எல்பெலேத்,
எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.
அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.
அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.
| Twelve | שְׁתֵּ֤ים | šĕttêm | sheh-TAME |
| עֶשְׂרֵה֙ | ʿeśrēh | es-RAY | |
| years | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
| they served | עָֽבְד֖וּ | ʿābĕdû | ah-veh-DOO |
| אֶת | ʾet | et | |
| Chedorlaomer, | כְּדָרְלָעֹ֑מֶר | kĕdorlāʿōmer | keh-dore-la-OH-mer |
| and in the thirteenth | וּשְׁלֹשׁ | ûšĕlōš | oo-sheh-LOHSH |
| עֶשְׂרֵ֥ה | ʿeśrē | es-RAY | |
| year | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| they rebelled. | מָרָֽדוּ׃ | mārādû | ma-ra-DOO |