ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
யாப்பேத்தின் குமாரர், கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ்,
கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
கூஷின் குமாரர், சேபா, விலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
மிஸ்ராயீம் லுூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லுூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
எபூசியரையும், மோரியாயும், கிர்காசியரையும்,
ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.
ஏபேர், பேலேகு, ரெகூ,
செரூகு, நாகோர், தேராகு,
ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.
| And God | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | אֱלֹהִ֗ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| Let the earth | תּוֹצֵ֨א | tôṣēʾ | toh-TSAY |
| bring forth | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| the living | נֶ֤פֶשׁ | nepeš | NEH-fesh |
| creature | חַיָּה֙ | ḥayyāh | ha-YA |
| after his kind, | לְמִינָ֔הּ | lĕmînāh | leh-mee-NA |
| cattle, | בְּהֵמָ֥ה | bĕhēmâ | beh-hay-MA |
| and creeping thing, | וָרֶ֛מֶשׂ | wāremeś | va-REH-mes |
| and beast | וְחַֽיְתוֹ | wĕḥaytô | veh-HA-toh |
| of the earth | אֶ֖רֶץ | ʾereṣ | EH-rets |
| after his kind: | לְמִינָ֑הּ | lĕmînāh | leh-mee-NA |
| and it was | וַֽיְהִי | wayhî | VA-hee |
| so. | כֵֽן׃ | kēn | hane |