1 ⁽ஆண்டவரே! என் உள்ளத்தில்␢ இறுமாப்பு இல்லை!␢ என் பார்வையில் செருக்கு இல்லை;␢ எனக்கு மிஞ்சின அரிய, பெரிய,␢ செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.⁾

2 ⁽மாறாக, என் நெஞ்சம்␢ நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது;␢ தாய்மடி தவழும் குழந்தையென␢ என் நெஞ்சம் என்னகத்தே␢ அமைதியாயுள்ளது.⁾

3 ⁽இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும்␢ ஆண்டவரையே நம்பியிரு!⁾

Psalm 131 ERV IRV TRV