Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 13:43 in Tamil

Home Bible Matthew Matthew 13 Matthew 13:43

மத்தேயு 13:43
அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.

Tamil Easy Reading Version
நல்ல மனிதர்கள் சூரியனைப்போல ஒளி வீசுவார்கள். அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக்கொள்ளுங்கள்.

Thiru Viviliam
அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

Matthew 13:42Matthew 13Matthew 13:44

King James Version (KJV)
Then shall the righteous shine forth as the sun in the kingdom of their Father. Who hath ears to hear, let him hear.

American Standard Version (ASV)
Then shall the righteous shine forth as the sun in the kingdom of their Father. He that hath ears, let him hear.

Bible in Basic English (BBE)
Then will the upright be shining as the sun in the kingdom of their Father. He who has ears, let him give ear.

Darby English Bible (DBY)
Then the righteous shall shine forth as the sun in the kingdom of their Father. He that has ears, let him hear.

World English Bible (WEB)
Then the righteous will shine forth like the sun in the Kingdom of their Father. He who has ears to hear, let him hear.

Young’s Literal Translation (YLT)
`Then shall the righteous shine forth as the sun in the reign of their Father. He who is having ears to hear — let him hear.

மத்தேயு Matthew 13:43
அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.
Then shall the righteous shine forth as the sun in the kingdom of their Father. Who hath ears to hear, let him hear.

ΤότεtoteTOH-tay
οἱhoioo
δίκαιοιdikaioiTHEE-kay-oo
ἐκλάμψουσινeklampsousinake-LAHM-psoo-seen
ὡςhōsose
hooh
ἥλιοςhēliosAY-lee-ose
ἐνenane
τῇtay
βασιλείᾳbasileiava-see-LEE-ah
τοῦtoutoo
πατρὸςpatrospa-TROSE
αὐτῶνautōnaf-TONE
hooh
ἔχωνechōnA-hone
ὦταōtaOH-ta
ἀκούεινakoueinah-KOO-een
ἀκουέτωakouetōah-koo-A-toh

Cross Reference

தானியேல் 12:3
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

லுூக்கா 12:32
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:3
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

1 கொரிந்தியர் 15:41
சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.

மத்தேயு 26:29
இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 25:34
அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப்பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆசீர்வாதம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

மத்தேயு 11:15
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:22
அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

யாக்கோபு 2:5
என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

1 கொரிந்தியர் 15:58
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

லுூக்கா 22:29
ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.

மத்தேயு 25:36
வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.


Tags அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள் கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்
Matthew 13:43 in Tamil Concordance Matthew 13:43 in Tamil Interlinear Matthew 13:43 in Tamil Image