Context verses Joshua 4:10
Joshua 4:1

ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக்கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:

אֶת, אֶל
Joshua 4:2

நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,

הָעָ֔ם
Joshua 4:3

இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியரின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில்தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.

אֲשֶׁר
Joshua 4:4

அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,

אֶל
Joshua 4:5

அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்து போய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.

אֶל
Joshua 4:8

யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடு சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலே எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.

אֶל, אֶל
Joshua 4:9

யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.

בְּת֣וֹךְ, הַיַּרְדֵּן֒
Joshua 4:11

ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள்.

הָעָ֖ם
Joshua 4:14

அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

אֶת, אֶת, מֹשֶׁ֖ה
Joshua 4:15

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

אֶל
Joshua 4:16

சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.

אֶת
Joshua 4:17

யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.

אֶת
Joshua 4:21

இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக்கற்கள் யாதென்று; தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது

אֶל, אֶת
Joshua 4:22

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக்கடந்து வந்தார்கள்.

אֶת, אֶת
Joshua 4:23

பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,

אֲשֶׁר, אֶת, אֲשֶׁר
Joshua 4:24

உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.

אֶת, אֶת
For
the
priests
וְהַכֹּֽהֲנִ֞יםwĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
which
bare
נֹֽשְׂאֵ֣יnōśĕʾênoh-seh-A
the
ark
הָֽאָר֗וֹןhāʾārônha-ah-RONE
stood
עֹֽמְדִים֮ʿōmĕdîmoh-meh-DEEM
midst
the
in
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
of
Jordan,
הַיַּרְדֵּן֒hayyardēnha-yahr-DANE
until
עַ֣דʿadad
finished
was
תֹּ֣םtōmtome

כָּֽלkālkahl
thing
every
הַ֠דָּבָרhaddāborHA-da-vore
that
אֲשֶׁרʾăšeruh-SHER
commanded
Lord
צִוָּ֨הṣiwwâtsee-WA
the
יְהוָ֤הyĕhwâyeh-VA

אֶתʾetet
Joshua
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
to
speak
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
unto
אֶלʾelel
the
people,
הָעָ֔םhāʿāmha-AM
according
to
all
כְּכֹ֛לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
commanded
צִוָּ֥הṣiwwâtsee-WA
Moses
מֹשֶׁ֖הmōšemoh-SHEH

אֶתʾetet
Joshua:
יְהוֹשֻׁ֑עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
hasted
people
the
וַיְמַֽהֲר֥וּwaymahărûvai-ma-huh-ROO
and
הָעָ֖םhāʿāmha-AM
and
passed
over.
וַֽיַּעֲבֹֽרוּ׃wayyaʿăbōrûVA-ya-uh-VOH-roo