Context verses Jeremiah 51:6
Jeremiah 51:9

பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.

אִ֣ישׁ
Jeremiah 51:22

உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.

אִ֣ישׁ
Jeremiah 51:33

பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כִּי֩, לָֽהּ׃
Jeremiah 51:45

என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆததுமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.

אִ֣ישׁ
Jeremiah 51:56

பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிகட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.

כִּי֩
is
Flee
נֻ֣סוּ׀nusûNOO-soo
out
of
the
מִתּ֣וֹךְmittôkMEE-toke
midst
Babylon,
בָּבֶ֗לbābelba-VEL
of
and
וּמַלְּטוּ֙ûmallĕṭûoo-ma-leh-TOO
deliver
man
אִ֣ישׁʾîšeesh
every
his
נַפְשׁ֔וֹnapšônahf-SHOH
soul:
be
אַלʾalal
not
cut
תִּדַּ֖מּוּtiddammûtee-DA-moo
off
iniquity;
her
בַּעֲוֺנָ֑הּbaʿăwōnāhba-uh-voh-NA
in
כִּי֩kiykee
for
עֵ֨תʿētate
the
time
vengeance;
נְקָמָ֥הnĕqāmâneh-ka-MA
this
Lord's
the
הִיא֙hîʾhee
of
לַֽיהוָ֔הlayhwâlai-VA
unto
her
a
גְּמ֕וּלgĕmûlɡeh-MOOL
recompence.
he
will
render
ה֥וּאhûʾhoo


מְשַׁלֵּ֖םmĕšallēmmeh-sha-LAME


לָֽהּ׃lāhla