எரேமியா 13

Jeremiah 13:14 in Tamil

தமிழ்

எரேமியா 13:14
பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
தகப்பன்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
நான் யூதாவின் ஜனங்களை ஒருவர் மீது ஒருவர் மோதி விழும்படி பண்ணுவேன். தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்” என்று கூறுவாய், என்று கர்த்தர் சொல்லுகிறார். “‘நான் அவர்களுக்காக வருத்தமோ இரக்கமோ அடைவது இல்லை. நான் யூதாவின் ஜனங்களை அழிப்பதிலிருந்து நிறுத்த, இரக்கத்தை அனுமதிக்கமாட்டேன்.’”

Thiru Viviliam
அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.

Roman Transliteration
Pithaakkalum pillaikalumaakiya avarkalai oruvarmael oruvar mothi vilumpatippannnuvaen entu Karththar sollukiraar; naan avarkalai alippathaeyanti mannippathumillai, thappaviduvathumillai iranguvathumillaiyentu Karththar uraikkiraar entu sol entar.

Jeremiah 13:14 in Other Translations

King James Version (KJV)
And I will dash them one against another, even the fathers and the sons together, saith the LORD: I will not pity, nor spare, nor have mercy, but destroy them.

American Standard Version (ASV)
And I will dash them one against another, even the fathers and the sons together, saith Jehovah: I will not pity, nor spare, nor have compassion, that I should not destroy them.

Bible in Basic English (BBE)
I will have them smashed against one another, fathers and sons together, says the Lord: I will have no pity or mercy, I will have no feeling for them to keep me from giving them to destruction.

Darby English Bible (DBY)
And I will dash them one against another, both the fathers and the sons together, saith Jehovah; I will not pity, nor spare, nor have mercy so as not to destroy them.

World English Bible (WEB)
I will dash them one against another, even the fathers and the sons together, says Yahweh: I will not pity, nor spare, nor have compassion, that I should not destroy them.

Young's Literal Translation (YLT)
And have dashed them one against another, And the fathers and the sons together, An affirmation of Jehovah, I do not pity, nor spare, nor have I mercy, So as not to destroy them.

எரேமியா Jeremiah 13:14

பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

And I will dash them one against another, even the fathers and the sons together, saith the LORD: I will not pity, nor spare, nor have mercy, but destroy them.

And I will dash וְנִפַּצְתִּים֩ nāpaṣ na-FAHTS
them one אִ֨ישׁ ʾîš eesh
against אֶל ʾēl ale
another, אָחִ֜יו ʾāḥ ak
even the fathers וְהָאָב֧וֹת ʾāb av
and the sons וְהַבָּנִ֛ים bēn bane
together, יַחְדָּ֖ו yaḥad ya-HAHD
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord: יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
I will not לֹֽא lōʾ loh
pity, אֶחְמ֧וֹל ḥāmal ha-MAHL
nor וְלֹֽא lōʾ loh
spare, אָח֛וּס ḥûs hoos
nor וְלֹ֥א lōʾ loh
have mercy, אֲרַחֵ֖ם rāḥam ra-HAHM
but destroy them. מֵהַשְׁחִיתָֽם׃ šāḥat sha-HAHT



Read Full Chapter : Jeremiah 13