எசேக்கியேல் 9
Ezekiel 9:5 in Tamil
எசேக்கியேல் 9:5
பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும்,
Tamil Indian Revised Version
பின்பு அவர் என்னுடைய காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் சுற்றிவந்து வெட்டுங்கள்; உங்களுடைய கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,
Tamil Easy Reading Version
பிறகு தேவன் மற்றவர்களிடம் கூறுகிறதைக் கேட்டேன்: “நீங்கள் முதல் மனிதனைப் பின்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். தன் நெற்றியில் அடையாளம் இல்லாத ஒவ்வொருவரையும் நீங்கள் கொல்லவேண்டும். நீங்கள் யார் மேலும் பரிதாபப்படவேண்டாம். நெற்றியில் அடையாளம் இல்லாத மூப்பர்கள் (தலைவர்கள்) இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகள், பிள்ளைகள் தாய்மார்கள் உள்பட எல்லோரையும் கொல்லுங்கள். உங்கள் ஆயுதங்களால் அவர்களைக் கொல்லவேண்டும். அவர்களிடம் இரக்கம் காட்டவேண்டாம். எவருக்காகவும் வருத்தப்படவேண்டாம். எனது ஆலயத்திலிருந்தே தொடங்குங்கள்.” எனவே, ஆலயத்தின் முன்னாலிருந்து மூப்பர்களோடு ஆரம்பித்தார்கள்.
Thiru Viviliam
என் செவிகளில் விழுமாறு அவர் மற்றவர்களை நோக்கிக் கூறியது: “நீங்கள் அவர் பின்னால் நகரெங்கும் சுற்றி வந்து தாக்குங்கள். உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிடவேண்டாம்; இரக்கம் காட்டவேண்டாம்.
Roman Transliteration
Pinpu avar en kaathukal kaetka mattavarkalai Nnokki: neengal ivan pinnaalae nakaramengum uruvappoy vettungal; ungal kann thappavidaamalum neengal irangaamalum,
Ezekiel 9:5 in Other Translations
King James Version (KJV)
And to the others he said in mine hearing, Go ye after him through the city, and smite: let not your eye spare, neither have ye pity:
American Standard Version (ASV)
And to the others he said in my hearing, Go ye through the city after him, and smite: let not your eye spare, neither have ye pity;
Bible in Basic English (BBE)
And to these he said in my hearing, Go through the town after him using your axes: do not let your eyes have mercy, and have no pity:
Darby English Bible (DBY)
And to the others he said in my hearing, Go after him through the city, and smite: let not your eye spare, neither have pity.
World English Bible (WEB)
To the others he said in my hearing, Go you through the city after him, and strike: don't let your eye spare, neither have you pity;
Young's Literal Translation (YLT)
And to the others he said in mine ears, `Pass on into the city after him, and smite; your eye doth not pity, nor do ye spare;
எசேக்கியேல் Ezekiel 9:5
பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும்,
And to the others he said in mine hearing, Go ye after him through the city, and smite: let not your eye spare, neither have ye pity:| And to the others | וּלְאֵ֙לֶּה֙ | ʾēlle | ay-LEH |
| he said | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| in mine hearing, | בְּאָזְנַ֔י | ʾōzen | oh-ZEN |
| Go | עִבְר֥וּ | ʿābar | ah-VAHR |
| him through the city, | בָעִ֛יר | ʿîr | eer |
| ye after | אַחֲרָ֖יו | ʾaḥar | ah-HAHR |
| and smite: | וְהַכּ֑וּ | nākâ | na-HA |
| let not | עַל | ʿal | al |
| spare, | תָּחֹ֥ס | ḥûs | hoos |
| your eye | עֵינְכֶ֖ם | ʿayin | ah-YEEN |
| neither | וְאַל | ʾal | al |
| have ye pity: | תַּחְמֹֽלוּ׃ | ḥāmal | ha-MAHL |
Read Full Chapter : Ezekiel 9